பீகாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்து, ஊழியர்களை மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார்.
பீகாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்து, ஊழியர்களை மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார்.